பிப்ரவரி 13
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். இரு மனங்கள் இணைந்து அவர்களின் உறவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் திருமண பந்தம் ஆகும். சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையை குறிக்கிறது.
உலக திருமண தினம் 1986-ஆம் ஆண்டில் இருந்து பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுகிழமை கொண்டாடப்படுகிறது. திருமண பந்தத்தை உறுதிப்படுத்தி, தியாகத்துடன் வாழ்வதையும், கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் புரிதலுடன் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதையும் உணர்வதுவதே இந்த நாளின் நோக்கம் ஆகும்.
Comments
Post a Comment