Popular posts from this blog
எலும்புகள் மூலம் ஒலி கடத்தல்
நாம் சாதாரணமாக கேட்கிற ஒலி என்பது , காற்று வழியாக அதிர்வுகள் காதுக்குள் புகுந்து உள்காதில் இருக்கும் காக்லியா என்னும் நத்தை ஓடு போன்ற பகுதிக்கு செல்கின்றன . அங்கிருந்து செவிப்பறை மூலம் ஒலியானது நரம்புக்கு தகவல் கடத்தப்பட்டு மூளைக்கு தகவல் அனுப்பப்படுகிறது . ஆனால் , ஏகப்பட்ட எலும்புகள் இருக்கும் தலைப்பகுதிக்குள் எலுப்புகள் மூலமாகவும் ஒலி பயணிக்கலாம் . நாம் பேசும்போது , நம் பேச்சின் ஒரு பகுதி நம் மூளைக்கு எலும்புகள் வழியாகவே சென்று சேருகிறது . இப்படி எலும்புகள் மூலம் ஓலி கடத்தப்படுவதை எலும்பு ஒலிகடத்தல் என்கிறார்கள் . ஒலிகளை அதிர்வுகளாக மாற்றி தலையில் எலும்புகளுக்கு கொடுத்து அதிரவைத்தாலும் ஒலி கேட்கும் . இந்த தொழில்நுட்பத்தில் இசை கேட்கும் கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன . ஆனால் , விலை சற்று அதிகம் . காதுக்கு முன்புறம் கீழ்த்தாடை எலும்புகள் வந்து சேருமிடத்தில் அவை பொருத்தப்பட்டு தாடை எலும்பு வழியாக காக்லியா பகுதிக்கு தகவல் செல்லும் . ஆனால் இதன் மருத்துவ பயன்படுத்தான் முக்கியமானது . செவித்திறன் குற...
வாடன் சம்பா (Vadan Samba Rice)
குழந்தைகளுக்கு ஊட்டும் முதல் சோறு மானாவாரி மற்றும் வறட்சியான பகுதிகளில் பரவலாக சாகுபடி செய்யப்படும் நெல்ரகம் , வாடன் சம்பா . வறட்சியை தாங்கிக்கொண்டு , மழை பெய்யும்போது உள்வாங்கி வளர்ச்சி அடையும் தன்மை கொண்டது . 140 நாள் சாகுபடி காலம் கொண்டது . இந்த நெல் ரகம் . மஞ்சள் மற்றும் பழுப்பு நிற அரிசியை கொண்ட நீண்ட கால பயிர் ஆகும் . 4 அடி உயரம் வரை வளரக்கூடியது . ஒருமுறை மூலிகை பூச்சி விரட்டியும் , ஒருமுறை பஞ்சகவ்யாவும் பயன்படுத்தினால் ஏக்கருக்கு 25 மூடை வரை மகசூல் கிடைக்கும் . இந்த ரகத்தின் விற்பனைக்கு நல்ல வரவேற்பு உண்டு . இந்த ரகத்துக்கு ரசாயன உரங்களோ , பூச்சிக்கொல்லிகளோ தேவையில்லை . இயற்கையாகவே நோய் எதிர்ப்புசக்தி கொண்ட ரகம் இது . மணிகள் கொட்டும் தன்மை கொண்டவை என்பதால் , 10 நாட்களுக்கு முன்பாக அறுவடை செய்ய வேண்டும் . சன்ன ரகமாகவும் , சத்து மிகுந்த ரகமாகவும் இருப்பதால் உணவு மற்றும் பலகார வகைகளுக்கு அதிகம் விரும்பப்படுகிறது . உணவு திருவிழாக்களில் பங்கேற்க வாடன் சம்பா அரிசியில் பலகா...
Comments
Post a Comment